506
விக்கிரவாண்டியில் மக்கள் எடுத்த முடிவு தவறானது என்று பா.ம.க. வழக்கறிஞர் கே. பாலு கூறினார். விக்கிரவாண்டியில் பேட்டியளித்த அவர், பணத்தை மட்டுமே நம்பி ஆளுங்கட்சி தேர்தலை எதிர்கொண்டதாகவும், வேட்பாளர்...

255
1984 ஆம் ஆண்டு அம்பாசங்கர் ஆணையம் வீடு வீடாகச் சென்று நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து தான் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பா.ம.க. தலைவர் அன்புமணி, தற்போது ஏன் ...

1249
பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு கடலூரில் போட்டியிடும் தங்கர் பச்சான் மக்களவை தேர்தலில் அன்புமணி போட்டியில்லை பாஜக கூட்டணியில் பா.ம.க. போ...

1356
நிலத்தை மண் கொட்டி சமன்படுத்திய தகராறில் மாநகராட்சி ஊழியர் உள்பட 6 பேரை வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கி விட்டு தலைமறைவான பா.ம.க பிரமுகரை மாமல்லபுரம் போலீஸார் தேடி வருகின்றனர். செங்கல்பட்...

1428
மணல் கொள்ளையடிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படுவதில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளை நிலங்களை அழித்தா...

1701
இந்தியாவில் இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் தனி நாடு போல் கர்நாடகா செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவினருடன் இணைந்து மத்திய...

1482
மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்காக காவிரி டெல்டாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விளை நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். நெய்வ...



BIG STORY